எஸ்.மார்டின் குழுமம்

img

சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை: எஸ்.மார்டின் குழுமம்

அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கு கேரள உயர்நீதி மன்றத்தில் நிலுவை யில் உள்ளதாகவும் தங்கள் நிறுவனமும் நிறுவனத்தின் தலைவர்  எஸ். மார்ட்டின் அவர்களும்  எந்த ஒரு சட்ட விரோத செயல்க ளிலும் ஈடுபடவில்லை என்றும் மார்டின் குழுமம் கூறியுள்ளது.